தளத்திற்க்கு வருகை தந்த அனைவருக்கும் எனது அன்பான வணக்கம்.

palane

கிளிக் பண்ணுங்கோ

Monday 21 March, 2011

புள்ளிகளே அழகு




மிக அழகான இம்மானின்உடலில் மேலுள்ள பழுப்பு நிறத்தோலில் நிலவை பதித்தார் போன்று அழகான வெண்ணிறப்புள்ளிகள் காணப்படுவதால் இதற்கு புள்ளிமான் என்று பெயர் .காடுகளில் ,புள்ளிமான்களுடன் குரங்குகளும் அடிக்கடி சேர்ந்து காணப்படும் .வீணடித்து உண்ணும் இயல்புடைய குரங்குகள் உண்ணும் போது கீழே விழும் இரையை இவை உண்ணும் .வீணடித்து கீழே விழும் இலைகள்,பழங்கள் போன்றவைகளை புள்ளிமான்கள் எடுத்து உண்ணும் .மரங்களின் உச்சியில் குரங்குகள் இருக்கும் சமயம் புலி போன்ற இரை உண்ணிகளை கண்டால் ,ஒலியை எழுப்பி பிற விலங்குகளைத்தப்பித்து ஓட எச்சரிக்கை செய்யும்.புள்ளி மான்கள் தன்னுடைய அபரிமிதமான நுகரும் தன்மையால் இரைஉண்ணிகள் வருவதை அறிந்து பாதுகாப்பாகிவிடும் .
மேலும் சில வகை மான்கள் 




  

0 comments:

Post a Comment