தளத்திற்க்கு வருகை தந்த அனைவருக்கும் எனது அன்பான வணக்கம்.

palane

கிளிக் பண்ணுங்கோ

Wednesday 23 February, 2011

ஆழியாறு ஆணை

தமிழ் நாட்டில் அணைகள் பல உள்ளன .அவற்றில் இன்று ஆழியாறு ஆணை பற்றி பார்ப்போம்.

ஆழியாறு அணை 1962ஆம் ஆண்டு ஆழியாறு ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டது.மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் ,கோயம்புத்தூரிலிருந்து 65 கிலோமீட்டர் பொள்ளச்சிளிருந்து 26 கிலோமீட்டர் தொலைவில் ஆழியாறு ஆணை அமைந்துள்ளது .ஆழியாறு அணை அருகே பூங்கா, மீன் காட்சியகம் ,மங்கிபால்ஸ், தீம்பார்க் போன்றவை அமைந்துள்ளன. அம்பரம்பாளையம் தர்கா ஆழியாற்றின் கரையில் அமைந்துள்ளது.தமிழ்நாடு மின்வளர்ச்சி துறையினரால் பராமரிக்கப்படும் இந்தியாவின் இரண்டாவது பெரிய வண்ணமீன் காட்சியகம் உள்ளது. அணையில் படகு சவாரி உள்ளது .  

அணையில் இருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் மங்கிபால்ஸ் உள்ளது மங்கிபால்ஸ் 20 மீட்டர் உயரமுள்ளது மூலிகைகள் கலந்து வரும் நீரில் குளித்தால் புத்துணர்ச்சியாக இருக்கும் .   மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழையால் ஆழியாறு அணை முதல் முறையாக 2010ம் ஆண்டு ஆணை  நிரம்பியது. அதிகாரிகளின் முயற்சியால் அணையில் இருந்து தண்ணீர் வீணாவது தவிர்க்கப்பட்டது.  ஆழியாறு ஆணை பார்பதர்க்கு மிக அருமையாக இருக்கும். 
                                
சுற்றுல சென்று பாருங்கள் பயனுள்ளதாக இருக்கும் .

0 comments:

Post a Comment