தளத்திற்க்கு வருகை தந்த அனைவருக்கும் எனது அன்பான வணக்கம்.

palane

கிளிக் பண்ணுங்கோ

Monday 28 February, 2011

நன்றி உள்ள பிராணி

நாம் பல பேருடன் நட்பு கொண்டிருப்பது மனித இயல்பு ஆனால் விலங்குகளுடன் நட்பு கொண்டிருப்பது ஒரு சிலரே .விலங்குகள் பலவகைகல் உள்ளன .அவற்றில்  நன்றியுடன் இருப்பது நாய் மட்டுமே.நன்றி உள்ள பிராணி என்றும் அழைப்பர் .நட்புனா இது அல்லவா நட்பு . 





மனிதர்கள் ஒருவருக்குருவர் உதவி செய்து வாழவேண்டும் என்பது நாம் அனைவரின் விருப்பம் .இங்கே பாருங்கள் ஒரு நாய் தன் எசமானிக்கு எண்ணமாய் உதவிசெய்கிறது பாருங்கள் .  

0 comments:

Post a Comment