தளத்திற்க்கு வருகை தந்த அனைவருக்கும் எனது அன்பான வணக்கம்.

palane

கிளிக் பண்ணுங்கோ

Wednesday 10 August, 2011

இயற்க்கையின் விபரீதம்


அதிரப்பள்ளி அருவி கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தில் அதிரப்பள்ளி ஊராட்சியில் அமைந்துள்ளது. 24 மீட்டர் உயரமுடைய இந்த அருவி சாலக்குடி ஆற்றில் வழச்சல் மற்றும் சோலையார் காட்டுப்பகுதிக்கு அருகில் உள்ளது.சுற்றுலா செல்வது அனைவருக்கும் பிடிக்கும் .இயற்க்கையின் அலகோ அலகு சமீபத்தில் கேரளாவில் உள்ள அதிரப்பள்ளி அருவிக்கு (புன்னகை மன்னன் அருவி )சென்றிருந்தேன் .பற்பதற்க்கு மிகவும் அருமையாக இருந்தது.அவற்றின் வீடியோ கிலே .


இயற்க்கையின் அலகை ரசிங்கள் ஆனால் இயற்கையோடு விளையாடாதீர்கள் கிலே உள்ள வீடியோவை பாருங்கள் .
மிகவும் சோகமான விடியோ 

0 comments:

Post a Comment